tamilgana.blogspot.com
தமிழ் கானா பாடல்கள்: ஆனா... ஊனா... தேனா...கானா... - கானா பாடல்!
http://tamilgana.blogspot.com/2010/02/blog-post_17.html
தமிழ் கானா பாடல்கள். நிறைகளை விட்டுவிட்டு, குறைகளைச் சுட்டுங்கள்! Wednesday 17 February 2010. ஆனா. ஊனா. தேனா.கானா. - கானா பாடல்! ஆனா. ஊனா. தேனா.கானா. என்ன பாடச் சொன்னா மீனா. அவ காதலைச் சொன்னா தானா. நான் கரைஞ்சி போனேன் தேனா! சரணம் - 1). அவ கண்ணுக்குள்ள தெரியுதடா வண்டு! அவ கையும் காலும் அழகு வாழத் தண்டு! அவ முக அழகில் தெரியுதடா பூச்செண்டு! என் நெஞ்சுக்குள்ள போட்டாளடா குண்டு! குண்டு! குண்டு! சரணம் - 2). அவ அழகில் மயங்கிப் போனேன் நானு! அவ கைநழுவிப் போறதில மீனு! சரணம் - 3). PDF-ஆகப் பெற! தமிழ் சம&...துப...
tamilgana.blogspot.com
தமிழ் கானா பாடல்கள்: September 2009
http://tamilgana.blogspot.com/2009_09_01_archive.html
தமிழ் கானா பாடல்கள். நிறைகளை விட்டுவிட்டு, குறைகளைச் சுட்டுங்கள்! Thursday 24 September 2009. ஆயிரந்தான் இருந்தாலும் அம்மா போல யார் வருவா! கானா பாடல். ஆயிரந்தான் இருந்தாலும் அம்மா போல யார் வருவா! அவளைப் போல அன்பைத் தர உலகத்துல யார் இருக்கா! உருக்கொடுத்து, உயிர் கொடுத்த உத்தமியை மறக்காதப்பா! இந்த கலிகால உலகத்திலே மனித தெய்வம் அவதாம்பா! சரணம் - 1). பத்துமாசம் சுமந்தவப்பா. பத்தியம்தான் இருந்தவப்பா! பத்தரை மாத்து தங்கமப்பா! பாசத்திற்கு பணிந்தவப்பா! ஆயிரந்தான். சரணம் - 2). ஆயிரந்தான். PDF-ஆகப் பெற! உழைக...
tamilgana.blogspot.com
தமிழ் கானா பாடல்கள்: December 2009
http://tamilgana.blogspot.com/2009_12_01_archive.html
தமிழ் கானா பாடல்கள். நிறைகளை விட்டுவிட்டு, குறைகளைச் சுட்டுங்கள்! Thursday 31 December 2009. பழைய வருஷத்துக்கு காட்டப்போறோம் டாட்டா! கானா பாடல்! பழைய வருஷத்துக்கு காட்டப்போறோம் டாட்டா! புது வருஷத்துல ஓட்டப்போறோம் புது டொயோட்டா! நம் நண்பர்களோட சேர்ந்துடுவோம் நியூ இயர்க்கு ட்ரீட்டா. விடிய விடிய கொண்டாடிட்டு போவோம் தூங்க லேட்டா! ரெண்டாயிரத்தி ஓம்போதுல எத்தனையோ பார்த்தேண்டா. பொருளாதார மந்தம். வேலைக்கெல்லாம் பங்கம்! ஜனவரி ஒண்ணு. டூ தவுசன் டென்னு! கொண்டு வாடா பன்னு! கேக்கு பன்னு! PDF-ஆகப் பெற! சரணம் - 1).
tamilgana.blogspot.com
தமிழ் கானா பாடல்கள்: April 2011
http://tamilgana.blogspot.com/2011_04_01_archive.html
தமிழ் கானா பாடல்கள். நிறைகளை விட்டுவிட்டு, குறைகளைச் சுட்டுங்கள்! Saturday 2 April 2011. உலகக்கோப்பை கிரிக்கெட்டுல இந்தியாதான் வின்னு! கானா பாடல். உலகக்கோப்பை கிரிக்கெட்டுல இந்தியாதான் வின்னு! இப்போட்டியில் இலங்கை அணி கவ்வப் போவுது மண்ணு! மும்பை நகரம் கிரிக்கெட்டால பிதுங்குது கண்ணு! தங்கத்தால உலக கோப்பை மின்னுது பொண்ணு! சரணம் - 1). ஷேவாக் அடிக்கும் பந்து எல்லாம் மைதானத்து வெளியில! அடி அடி சச்சின் அடி. ஷேவாக் அடி வாணவெடி! சரணம் - 2). PDF-ஆகப் பெற! Posted by மோகனன். Links to this post. உலகக்கோப...உலக க...
moganan.blogspot.com
மோகனனின் வலைக்குடில்: August 2010
http://moganan.blogspot.com/2010_08_01_archive.html
மோகனனின் வலைக்குடில். Wednesday, August 11, 2010. முத்தம் தர முத்தான பத்து யோசனைகள்! கண்டீப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும். இக்கட்டுரை கண்டீப்பாக வயது(க்கு) வந்தவர்களுக்கு மட்டும்.). அன்பின் வெளிப்பாடு முத்தம். அதிகபட்ச ரசனை தேவைப்படும் ரொம்பவே அழகான விஷயம்! காதலர்களின் ஆன்மா உதடுகளில் சந்திக்கும் வைபவம் முத்தம். அதிலும், பார்ட்னர் அம்சமாக அமைந்து விட்டால், அச்ச்ச்றா.). முதல் கட்டளை:. கட்டளை இரண்டு:. உணர்வு பூர்வமாக முத்தம் கொடுக்...உதடுகளை மென்மையாக வைத...நானும் கொ...சொலĮ...உங்...
tamilkkavithai.blogspot.com
தமிழ்க் கவிதைகள்..!: May 2014
http://tamilkkavithai.blogspot.com/2014_05_01_archive.html
தமிழ்க் கவிதைகள்! ட்விட்டரில் தொடர. Monday, May 19, 2014. சராசரிக் குடிமகனாய். அந்தரத்தில் பறக்கும் அரிசி விலை. கண்ணாமூச்சி காட்டும் காய்கறி விலை. ராக்கெட்டாய் சீறும். பெட்ரோல் டீசல் விலை. பாலுக்கு நிகராய் தண்ணீரின் விலை. அலைமோதும் கூட்டத்தால். எப்போதும் நிரம்பி வழியும். நியாய விலைக் கடை. என இவை அத்தனையும். சகித்துக் கொண்டு. வறுமைக்கும் வாழ்வுக்கும் இடையே. போராட்டம் நடத்தும். சராசரிக் குடிமகனாய் இருந்து தொலைப்பதை விட. மேலென்று தோன்றுகிறது. Links to this post. வகைப்பாடு Social poems. வசன கவிதை. அண்ண...
vasanakavithai.blogspot.com
வசன கவிதை: September 2009
http://vasanakavithai.blogspot.com/2009_09_01_archive.html
வசன கவிதை. மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகளைப் படித்து இன்புற்ற நான்., என் மனதில் தோன்றியதை வசன கவிதையில் எழுத முற்பட்டதின், முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு. Thursday 24 September 2009. என் தேகத்தில் சந்தேகம்! வசன கவிதை. அழகிய நீர்நிறை குளத்தில். வெண்தாமரை வீற்றிருப்பதை. கண்டிருக்கிறேன். களித்திருக்கிறேன். இன்றோ சாலையில் காண்கிறேன். ஓர் அழகிய வெண்தாமரை. நீரில் நனைந்தபடி! என்ன விந்தையடா? யார் செய்த மாயமடா? வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே! அழகிய அன்னம் அற்புதமாக. பொற்கிண்ணமே? மழையே அழகு! அறியா...
tamilgana.blogspot.com
தமிழ் கானா பாடல்கள்: நட்ட நாடு சாமத்துல பிறக்குதுடா புத்தாண்டு..! - புத்தாண்டு சி
http://tamilgana.blogspot.com/2010/12/blog-post_31.html
தமிழ் கானா பாடல்கள். நிறைகளை விட்டுவிட்டு, குறைகளைச் சுட்டுங்கள்! Friday 31 December 2010. நட்ட நாடு சாமத்துல பிறக்குதுடா புத்தாண்டு! புத்தாண்டு சிறப்பு கானா பாடல். நட்ட நாடு சாமத்துல பிறக்குதுடா புத்தாண்டு! உலகத்தோட சேர்ந்து நீயும் உற்சாகமா கொண்டாடு! சாதி, மத, பேதமின்றி எல்லோருடன் கொண்டாடு. இனி நல்லதே நடக்கும்னு கானா பாடு! நீயும் தானா பாடு! சரணம் - 1). உலக மக்கள் எல்லோருக்கும் இந்நாள் ஒரு திருநாள். சரணம் - 2). புது மனுசனாக நீயும் மாறு! PDF-ஆகப் பெற! Posted by மோகனன். புனைவு. 31 December 2010 at 4:13 PM.
vasanakavithai.blogspot.com
வசன கவிதை: எயிட்ஸ் எனும் எமன்..! - வசன கவிதை
http://vasanakavithai.blogspot.com/2009/12/blog-post.html
வசன கவிதை. மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகளைப் படித்து இன்புற்ற நான்., என் மனதில் தோன்றியதை வசன கவிதையில் எழுத முற்பட்டதின், முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு. Tuesday 1 December 2009. எயிட்ஸ் எனும் எமன்! வசன கவிதை. குரங்கிலிருந்து. வந்தான் சரி -. இது டார்வினின். உயிரியில் பரிணாமக். கொள்கை. குரங்கிலிருந்து. மனிதனுக்கு. எயிட்ஸ் வந்ததா? உயிர்க் கொல்லிக். கொள்கையா? பெண்ணின்றி. ஆணில்லை. ஆணின்றி. பெண்ணில்லை. ஆதாம் ஏவாள். காலத்துக் கொள்கை. என்பர் - சரி. எயிட்ஸ். இன்றி மனித. இனமே இல்லை. அவள் பிறந...ராஜ...
vasanakavithai.blogspot.com
வசன கவிதை: என் கேள்வியும்..? பாரத மாதாவின் பதிலும்..! - வசன கவிதை
http://vasanakavithai.blogspot.com/2009/11/blog-post_13.html
வசன கவிதை. மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகளைப் படித்து இன்புற்ற நான்., என் மனதில் தோன்றியதை வசன கவிதையில் எழுத முற்பட்டதின், முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு. Friday 13 November 2009. என் கேள்வியும்? பாரத மாதாவின் பதிலும்! வசன கவிதை. ஏ பாராத மாதா. பார்த்தாயா உன் பாமர மக்கள். படும் நிலையை? பசியையும், பட்டினியையும். உடன் பிறவா உறவுகளாகக். கொண்டுள்ளனரே! பரவேஷம் போடும். அரசியல் நாய்களின். வெறி பிடித்த வாயைப். பார்த்தாயா? பாமரனின் கழுத்தைக். கண்டாயா? அரசியல் சுரண்டல்கள். அடே மனிதா. விரவ விட...இப்...